மக்காச்சோளம் இன் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் … [Read more...]
துவரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்:
துவரை 3500ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் தாயகம் ஆசியாவாகும். துவரை இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும், துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக அமைந்துள்ளது. இப்பயிரானது தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. துவரை … [Read more...]
பச்சைப்பயறு பயிரிடும் முறை மற்றும் பயன்கள்
பச்சைப்பயறு - இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டா என்பதாகும். லெகூமினேசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சைப்பயிறு … [Read more...]
உளுந்து பயிரிடும் முறை மற்றும் பயன்கள்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தை வகிக்கிறது. உளுந்து வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம் ஆகும். உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் … [Read more...]
இயற்கை முறையில் துவரை சாகுபடி
தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 … [Read more...]
கேழ்வரகு பயிரிடும் முறை & பயன்கள்:
கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலைபகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் … [Read more...]
நெல் (Paddy)
நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம். உலக … [Read more...]
கோதுமை (Wheat)
உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த பயிர் கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் முதன்முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போது கோதுமை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. உலக அளவில் அரிசி மற்றும் … [Read more...]
சோளம் (Proso millet)
சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. முற்காலத்தில் காட்டுசோளம் மற்றும் செஞ்சோளத்தை பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தினர். தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக கலப்பின ரக சோளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தென்மேற்கு பசிபிக் மற்றும் … [Read more...]
கம்பு (Pearl millet)
கம்பானது பச்சை மற்றும் வெண்மை கலந்த ஒரு புன்செய் நில சிறுதானிய பயிராகும். பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாக கருதப்படுகிறது. ஏறத்தாழ 40 - க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆசிய,ஆப்ரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு … [Read more...]